இந்தி மொழிச் சொல்லான தரங் என்பதிலிருந்தே தரங்கினி என பெயரிடப்பட்டது. அந்த அடிப்படையில் அலைகளை ஊடறுத்துச் செல்வதே தரங்கினி ஆகும். அத்துடன் உலகைச் சுற்றி வந்த முதல் இந்திய கடற்படைக் கப்பல் என்ற தனித்துவமான பெருமையையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.
கொழும்பில் உள்ள கங்காராமை விகாரையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச தரிசனத்துக்காக வருகைதந்த புனித தேவ்னிமோரி சின்னங்களுடன் இப்பேராளர்களும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.