திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் இடைநிறுத்துமாறு அவர் கூறியுள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.