முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொல்கொல்ல திரையரங்கு கொள்வனவு மோசடி விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.