சென்னை நாவலூர் பகுதியில் இன்று காலை ஏற்பட்டதாக கூறப்படும் எல்பிஜி சிலிண்டர் வெடிப்பில் இரண்டு சிறுவர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.