அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி முடிவடைந்ததற்கு, நியாயமற்ற மற்றும் சட்டவிரோத கோரிக்கைகளே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.