எரிபொருள் விலை உயர்வால் பேருந்து கட்டணம் அதிகரிக்கும் நிலை. இன்று அமைச்சரவை ஒப்புதலுக்கு முக்கிய தீர்மானம் முன்வைக்கப்படுகிறது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.