சந்தேகநபரிடமிருந்து ஏழு 5,000 ரூபாய் கள்ள நோட்டுகள், ஆறு 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டு ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.