இரு கட்டங்களுக்கும் பொருந்தும் ஜனவரி மாத முதியோர் உதவித்தொகையும் அதே நாளில் பயனாளிகளின் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது.
எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.