அமெரிக்க விமானி காணாமல் போன நிலையில், ஈரானின் பதில் சர்ச்சையை கிளப்பியது. “எங்களிடம் கைதியாக இருந்தால் பாதுகாப்பு” என்ற கருத்து உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானுடன் நீடிக்கும் போர்பதற்றத்தின் மத்தியில், அமெரிக்கா 2,500 கடற்படையினரை மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது. இதேவேளை, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கஹார்க் தீவில் அமெரிக்க தாக்குதல் நடந்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.