வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்திருக்கிறது. இதற்கு ராமெல் என்று பெயரிடப்பட்டுள்ளது.