ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் கோலி தனது ஆட்டம் மற்றும் உழைப்பை பற்றி திறந்த மனதுடன் பேசியுள்ளார். “ஒவ்வொரு போட்டியிலும் 120% பங்களிப்பு தர வேண்டும்” என்ற அவரது கருத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.