கீரி சம்பா அரிசிக்கு சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறையானது அரிசி மாபியாவால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.