தலதா அத்துகோரள பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.