சிரேஷ்ட ஊடகவியலாளர் அருள், கடுமையாக நோய்வாய்பட்டிருப்பதால் அவரால் எந்தவொரு தொழிலும் செய்யமுடியாமல் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.