இவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டதையடுத்து காலியில் உள்ள கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்களில் 22 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு கொக்கல விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.