ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 40 நாட்கள் பொது துக்கமும், ஏழு நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.