அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் ஜனாதிபதி மாளிகை மற்றும் உளவுத்துறை அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியாகிய தகவல்கள் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.