இது உள்ளூர் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் பல்வேறு தொழில்களில் உள்ள தொழில்முனைவோரைக் கொண்டாடி வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டது.
பொதுமக்கள், அரச நிறுவனங்களுக்குச் சென்று படிவங்கள் அல்லது சேவைகளைப் பூர்த்தி செய்வதை தற்போது ஆன்லைன் மூலமாக சேவைகளைப் பெறுவதற்கு "டிஜிட்டல் அரசு படிவங்கள்" (Digital Government Forms) என்ற டிஜிட்டல் தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இல்லத்தரசி முதல் அலுவலகம், பணியிடம், பண்ணை என அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ICTA தலைவர் பேராசிரியர் மலிக் ரணசிங்க மற்றும் Brandix Apparel Company Limited இன் IT/டிஜிட்டல் பணிப்பாளர் மற்றும் Fortude இன் முகாமைத்துவ பணிப்பாளர் அர்ஜுன சிரிநந்த ஆகியோர் அண்மையில் கைச்சாத்திட்டனர்.
HHIMS இன்றுவரை 9.5 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், கணினியில் சுமார் 23 மில்லியன் மின்னணு மருத்துவப் பதிவுகளைப் பராமரித்து வருகிறது.
இலங்கையின் தொடக்க சூழல் அமைப்பிற்கு ICTA வின் அர்ப்பணிப்பு உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் (GEW 2022) இலங்கையில் நடைபெற்ற போது வெளிகாட்டப்பட்டது.
வடமேல், தெற்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட எட்டு மாகாணங்களில் eRL 2.0 தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சைபர்ஸ்பேஸ் (Cyber பகுதி) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த மாநாட்ட, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA), வட மாகாண தகவல் தொழில்நுட்ப வாரியம் (NCIT) மற்றும் USAID அமைப்பின் "Catalyze" Private Sector Development (PSD) செயற்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
நிலையான வளர்ச்சிக்கான நிர்வாகக் கொள்கைகள், டிஜிட்டல் ஆளுகையின் போக்குகள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான கூடிய பகுதிகளை இந்த செயலமர்வு கொண்டிருந்தது.