எச்.ஐ.வி தொற்றை முற்றாக குணப்படுத்த முடியாது என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பைப் பெற வேண்டியது அவசியமாகும்.
அதிலும் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹாவில் எச்.ஐ.வியின் தாக்கம் அதிகளவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனர்.