நீண்ட நாட்களாக நுரையீரல், மார்புப் பகுதியில் தேங்கி கிடக்கும் சளியை நிமிடத்தில் கரைந்து வெளியேற உதவும் மூலிகை பானம்.
பெரும்பாலானோருக்கு வெயில் காலம் வந்தாலே வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இயல்பாகவே வந்துவிடும். அதுவும் அக்னி நட்சத்திர வெயில் என்றால் சொல்லவா வேண்டும்.