ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் ஜனாதிபதிக்காக 42 ஆண்டுகளாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த தேசிய வாய்நல ஆய்வு, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட உள்ளது.