குரு மற்றும் சுக்கிரன் பார்வை இணைப்பால் உருவாகும் திருஷ்டி யோகம் மார்ச் 18 முதல் பல ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.