ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடற்படை நடவடிக்கை குறித்து டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காத்திப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கு முன் பல முக்கிய பாதுகாப்பு தலைவர்கள் உயிரிழந்ததால் பிராந்திய பதற்றம் தீவிரமடைந்துள்ளது.