பிராந்திய பதற்றம் அதிகரிக்கும் நிலையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் கட்டார் அமீர் இடையே முக்கிய பேச்சு நடைபெற்றது. இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பும், எரிபொருள் விநியோகமும் தொடரும் என கட்டார் உறுதி அளித்தது.
மத்திய கிழக்கு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய இலங்கை அரசு ரஷ்யாவுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ரஷ்ய எண்ணெய் கொள்வனவுக்கான தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.