மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.