நாட்டில் நிலவும் பணவீக்கத்தை 5 சதவீதமாக இந்த வருடத்தில் பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.