மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவரை உட்பட மொத்தம் 4 பேர் காயமடைந்துள்ளனர்.