அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி முடிவடைந்ததற்கு, நியாயமற்ற மற்றும் சட்டவிரோத கோரிக்கைகளே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
பிராந்திய பதற்றம் அதிகரிக்கும் நிலையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் கட்டார் அமீர் இடையே முக்கிய பேச்சு நடைபெற்றது. இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பும், எரிபொருள் விநியோகமும் தொடரும் என கட்டார் உறுதி அளித்தது.