பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி நடைபெறும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பிரபல விடுதி பெயர்களைப் பயன்படுத்தி, பெண்களுடன் உல்லாசம் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் அவதானம்!