ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே எண்ணெய் கப்பல்கள் மீதான பரஸ்பர தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி மோதல் அச்சம் அதிகரித்துள்ளது.