குறிப்பாக, அவரது வெளிநாட்டு பயிற்சிக்காக சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையின் பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.