டிசம்பர் 13 அன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரவுன் மாணவர் கிளாடியோ நெவ்ஸ் வலென்டே (48), கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.