- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: Bond scam

அர்ஜுன மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவாரா? சிஐடி அறிக்கைக்காக காத்திருக்கும் பொலிஸார்!

சிங்கப்பூரில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் துறையின் முதற்கட்ட அறிக்கைக்காக பொலிஸார் காத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -