இலங்கை கிரிக்கெட் அதிரடி வீரர் பானுக ராஜபக்ச, தனது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை மற்றும் நீதிமன்ற வழக்கு குறித்து மௌனம் கலைத்துள்ளார். பிரச்சனை சுமுகமாகத் தீர்க்கப்பட்டதாகவும், இனி முழு கவனத்தையும் கிரிக்கெட்டுக்குத் திருப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.