பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி நடைபெறும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.