தாவூதி போரா சமூகத்தின் 60 மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் நவீனமயப்படுத்தப்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் திறந்து வைக்கப்பட்டது.