2026 ஆம் ஆண்டு இறுதிவரை மேஷம், கன்னி, தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தொடர்ந்து வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.