பாபா வாங்காவின் உலக அழிவு கணிப்பு மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருள். 5079ஆம் ஆண்டில் மனித நாகரிகம் முடிவுக்கு வரும் என கூறப்பட்ட தகவல் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
உலகம் முழுவதும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளால் கவனம் பெற்றவராக அறியப்படும் Baba Vanga குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.