குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.