அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இன்று(20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.