அங்கு வருமாறு தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கெனவே கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.