ஜப்பானின் பூகம்ப ஆராய்ச்சி மேம்பாட்டுத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 8.0 ரிக்டருக்கு மேல் சக்திவாய்ந்த "மெகா நிலநடுக்கம்" ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.