இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முற்றிலும் தன்வசமாக்க தீவிரமாக முயற்சிக்கும்.