விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு 9.20 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், ஒரு குழந்தை உட்பட நான்கு பயணிகள் மரத்துடன் சிக்கி பின்பு உள்ளூர்வாசிகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.