ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: 2.5 மில்லியன் டொலர் மாயம்

2.5 மில்லியன் டொலர் ஹேக் விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அதிகாரி மர்ம மரணம்

நிதியமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹேக்கிங் மூலம் மாயமான சம்பவத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, குளியாப்பிட்டிய வீட்டில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.