ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 பேர் உயிரிழந்து 22 பேர் காயமடைந்துள்ளனர். சந்தேக நபர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.