ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தங்களது ராசி நிலைகளை மாற்றி, பிற கிரகங்களுடன் சேர்க்கைகளை உருவாக்குகின்றன.
18 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 2026இல் செவ்வாய் மற்றும் ராகு கிரகங்கள் இணைவதன் மூலம் “அங்காரக யோகம்” உருவாகிறது. இந்த யோகம் கும்ப ராசியில் நிகழ்வதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.