இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளபடி, டீசல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் 27 ஆம் தேதி நாட்டை வந்தடைய உள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே 30 ஆம் தேதி நடைபெறுவதால், அதனைத் தொடர்ந்து வரும் மே 31 ஆம் தேதி அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வானிலை எப்படி இருந்தாலும், கடும் குளிரோ மழையோ இருந்தாலும், நள்ளிரவு நேரத்தில் கடிகாரத்திற்குப் பின்னால் நின்று அனைத்தையும் கண்காணிப்பது இவர்களின் கடமை. சரியான விநாடியில் மணி ஒலிக்கும்வரை அவர்களின் கவனம் தளராது.