ஐரோப்பாவெங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்சில் இரு குழந்தைகள் காரினுள் விடப்பட்டமையால் உயிரிழந்தமை உட்பட, இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.