ஆரம்ப விசாரணைகளின்படி, சம்பவத்தில் தொடர்புடைய 11 வயது சிறுவன் தனது பெற்றோரின் கெப் ரக வாகனத்தை அவர்களது அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
காலி முகத் திடலில் நேற்று (10) மாலை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த ஆறு சிறார்களை வலுவான கடல் நீரோட்டம் தூக்கிச் சென்றது. பொதுமக்கள், பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து ஐந்து சிறார்களை மீட்டனர்.